ஆன்லைனில் வரவு செலவு கணக்குகள் பார்ப்பதை தெரிந்து கொள்ளும் website link இந்தப் பக்கத்தின் கீழே உள்ளது
ஊராட்சி மன்றத்தின் பணி
video
video
- படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள்.
- தெரு விளக்குகள் அமைத்தல்
- சிறுபாலங்கள் கட்டுதல்
- ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
- குடிநீர்க் கிணறு தோண்டுதல்
- கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
- சிறிய பாலங்கள் கட்டுதல்
- வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
- கிராம நூலகங்களைப் பராமரித்தல்
- தொகுப்பு வீடுகள் கட்டுதல்
- இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
- வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.
கிராம சபைக் கூட்டம்
ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன. அந்நாட்கள்:
1,ஜனவரி, 26 குடியரசு நாள்
2,மே, 1 தொழிலாளர் நாள்
3,ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாள்,
4,அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.
முறை கூட்டப்படும் கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்.
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே:.
கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர். உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.
கிராம ஊராட்சியின் வருவாய்
வீட்டுவரி,
தொழில் வரி,
கடைகள் மீது விதிக்கப்படும் வரி
அபாரதக் கட்டணங்கள்
குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்
நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு
சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு
சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன. மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்
பஞ்சாயத்து சட்டம்
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1950 ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்ப்ட்டது. இதன்படியே தற்போது இந்தியாவில் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் 1996 வரை மத்திய, மாநில ஆகிய இரு அரசுகள் மட்டுமே இருந்து வந்தன. அதன் பிறகு மூன்றாவதாக ஒரு அரசு உள்ளது அது தான் உள்ளாட்சி அரசு .
1959 ல் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.இந்தசட்டத்தில் ஒரு ஊராட்சியில் யார் பஞ்சாயத்து தலைவராக இருக்க வேண்டும் என்பதை கூறவில்லை. அதனால் பணபலம் மற்றும் ஆள்பலம் உள்ள நபர்கள் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளனர். மேலும் பெண்கள் பெருப்பாலும் அரசியலில் இல்லை. இதலாஇ பெண்களுக்கான இட உதுக்கீட்டை 33 சதவீததில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். கிராமம் தன்னிறைவு அடைந்தால் தான் நமது வல்லரசாக முடியும் என்று காந்தி கூறினார். இதுவே காந்தியின் கனவாகும். உனவே நாம் காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து அளவில் நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் செல்ல வேண்டும் அந்த மாதிரியான சிறப்பு திட்டங்களை ஆண்டிற்கு நான்கு முறை கட்டாயம் நடக்கும். கிராமசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம். கிராம சபை கூட்டத்திற்கு மக்களை வரவைக்க நோட்டிஸ் அடித்து பொது இடத்தில் ஒட்டலாம். மைக்செட் கட்டலாம் பெரிய அதிகாரிக்ளை வரவைக்கலாம். முக்கியமாக வனத்து , EB ஆகியோரை வரவைக்கலாம். கிராம சபை கூட்டம் திருவிழா மாதிரி நடத்த வேண்டும் தலைவராக இருப்பவர் கடைசியில் தீர்மானத்தை கூட்டத்தில் படித்து காட்ட வேண்டும். மேலும் ஊராட்சியில் இருக்கும் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களைல் கையெழுத்து இருக்க வேண்டும் என்பது விதி.
கிராம சபை கூட்டம் நடத்தவில்லை என்றால் கலெக்டரிடம் உரிய காரணங்களை கூற வேண்டும். மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சி முறை உள்ளது. 50000 மக்களை உள்ளடக்கியது மாவட்ட ஊராட்சி ஆகும். 5000 மக்கள் தொகையை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியம் ஆகும். அடுத்தாக கிராம ஊராட்சி உள்ளது. இதில் ஏதாவது இடைத்தேர்தல் வந்தால் மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. நிதி வளத்தை பஞ்சாயது மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பெருக்குவதற்கு வழிவகை உண்டு. மக்களால் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போடு தேர்வு செய்யப்பட்டவராவார். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தலைவர் என்பவர் வார்டு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மாதந்தோறும் கூட்டம் போட வேண்டியது அவருடைய கடமை ஆகும். அந்த கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என்ன தீர்மானம் போட வேண்டும் என்பதை தலைவர் அவர்கள் வார்டு உறுப்பினர்களிடம் 7 நாடகளுக்கு முன்னரே நோட்டிஸ் கொடுத்து தெரிவிக்க வேண்டும். மேலும் தீர்மானங்களை தலைவரே எழுத வேண்டும். அதை இறுதியில் வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் படித்து காட்ட வேண்டும். பஞ்சாயத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தலைவரே தலைமை தாங்குவார். கூட்டத்தில் எடுக்க பட்ட தீர்மானங்களை நடைபுறைப் படுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது. மேலும் அவசர காலங்களில் நிதியை செலவு செய்யும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதை சரியாக கணக்கு காட்ட வேண்டியது அவருடைய கடமையாகும். கட்டாய கடமையை தவிர தன் விருப்ப கடமையும் செய்ய கூடியவர். அவர் அரசு துறைகளுடனும் வங்கிகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் மேலும் பஞ்சாயத்து அளவில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டியது இஅவருடைய பொறுப்பாகும். இவர் பஞ்சாயத்தில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தலாம். மேலும் கிராமங்களை பசுமையாக்க மரங்களை நடலாம். ஊராட்சியின் நிதிவளத்தை பெருக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர் நிர்வாக குளறுபடி செய்து கண்டுபிடிக்க பட்டால் மட்டுமே மாவட்ட ஆட்சி தலைவர் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். துணைத்தலைவராவார். இவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவருக்கு சரியான அதிகாரம் சட்டத்தில் கொடுக்க படவில்லை என்றாலும் தலைவருக்கு நிகராக செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றவர். இவர் கையெழுத்து போடவில்லை என்றால் அந்த ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாது. இவர் தலைவர் இல்லாத நேரங்களில் ஊராட்சியில் நடக்கும் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார். இவர் தலைவருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இவர் மீது கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்புதல் பெற்று அவரை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கலாம்.
கவுன்சிலர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய பட்டவராவர். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். மக்கள தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக இதுவரை மட்டுமே அணுகுவாஅர்கள். அதனால் இவர் தங்கள் பகுதியில் உள்ள தெவைகள மற்றும் பிரச்சனைகள் குறித்து தலைவட்ரிம் கூறவேண்டும். அதை வாய் மூலம் தெரிவிக்க கூடாது. எழுத்து மூலம் தான் தெரிவிக்க வேண்டும். தலைவர் அழைப்பு விடுக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவருக்கு அதிகாரங்க்ள் சட்ட்டத்தில் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் முக்கியமாக பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து இருக்க வேண்டும் தலைவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை கூறியும் கேட்காமல் இருந்தால் அது பற்றி BDO, மற்றும் ADO அவர்களிடம் கூறாமல் நேரடியாக மாவட்ட ஆட்சியாளருக்கு இவர்களுடைய முகவரியில் மனு எழுத வேண்டும். அதை கலெக்டர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார். மேலும் நிர்வாக குளறுபடிகள் இருந்தால் தகவல் அறியும் உரிமை ச்ட்டத்த்ன் கீழ் அதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் என்ன தொழில் வளம் உள்ளது என் கண்டறிந்து அதை பெருக்க வழிவகுக்கலாம். கூட்டத்திற்கு தலைவரோ அல்லது துணைத்தலைவரோ வரவில்லை என்றால் அந்த கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவருடைய தலைமையின் கீழ் கூட்டம் நடத்தலாம்.தலைவர் அவர்கள் ஊராட்சி அளவில் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் தான் செய்ய முடியும். ஒரு ஊராட்சியில் கிராமசபை கூட்டங்களை தவிர சிறப்பு கூட்டம், அவச கூட்டம், கோரிக்கை கூட்டம் என் நடத்தலாம். சிறப்பு கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பான திட்டம் என்ன வந்திருக்கிறாதோ அதை மட்டுமே விவாதித்து பயனாளிகள தேர்வு செய்து தீர்மானம் பொட வேண்டும். அந்த கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன்னரே உறுப்பினர்களுக்கு தலைவர் தெரிவிக்க வேண்டும். அவச கூட்டத்தில் அவசர காலங்களில் பேரிடர்களான புயல், சுனாமி மற்றும் தீபிவத்து பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டம் போடலாம். இதை 24 மணிநேரத்திற்குள் போட வேண்டும். அடுத்ததாக கோரிக்கை கூட்டம் இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகளை தலைவரிடம் தெரிவிக்க இக்கூட்டம். போடலாம். இக்கூட்டம் போடும் போது இது பற்றி 7 நாட்களுக்கு முன் தலைவருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
1959 ல் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.இந்தசட்டத்தில் ஒரு ஊராட்சியில் யார் பஞ்சாயத்து தலைவராக இருக்க வேண்டும் என்பதை கூறவில்லை. அதனால் பணபலம் மற்றும் ஆள்பலம் உள்ள நபர்கள் தற்போது பஞ்சாயத்து தலைவராக உள்ளனர். மேலும் பெண்கள் பெருப்பாலும் அரசியலில் இல்லை. இதலாஇ பெண்களுக்கான இட உதுக்கீட்டை 33 சதவீததில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். கிராமம் தன்னிறைவு அடைந்தால் தான் நமது வல்லரசாக முடியும் என்று காந்தி கூறினார். இதுவே காந்தியின் கனவாகும். உனவே நாம் காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து அளவில் நிறைய திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் செல்ல வேண்டும் அந்த மாதிரியான சிறப்பு திட்டங்களை ஆண்டிற்கு நான்கு முறை கட்டாயம் நடக்கும். கிராமசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம். கிராம சபை கூட்டத்திற்கு மக்களை வரவைக்க நோட்டிஸ் அடித்து பொது இடத்தில் ஒட்டலாம். மைக்செட் கட்டலாம் பெரிய அதிகாரிக்ளை வரவைக்கலாம். முக்கியமாக வனத்து , EB ஆகியோரை வரவைக்கலாம். கிராம சபை கூட்டம் திருவிழா மாதிரி நடத்த வேண்டும் தலைவராக இருப்பவர் கடைசியில் தீர்மானத்தை கூட்டத்தில் படித்து காட்ட வேண்டும். மேலும் ஊராட்சியில் இருக்கும் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களைல் கையெழுத்து இருக்க வேண்டும் என்பது விதி.
கிராம சபை கூட்டம் நடத்தவில்லை என்றால் கலெக்டரிடம் உரிய காரணங்களை கூற வேண்டும். மாவட்டங்களில் மூன்றடுக்கு ஊராட்சி முறை உள்ளது. 50000 மக்களை உள்ளடக்கியது மாவட்ட ஊராட்சி ஆகும். 5000 மக்கள் தொகையை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியம் ஆகும். அடுத்தாக கிராம ஊராட்சி உள்ளது. இதில் ஏதாவது இடைத்தேர்தல் வந்தால் மாநில தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. நிதி வளத்தை பஞ்சாயது மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பெருக்குவதற்கு வழிவகை உண்டு. மக்களால் புதியதாக தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். தலைவர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போடு தேர்வு செய்யப்பட்டவராவார். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். தலைவர் என்பவர் வார்டு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மாதந்தோறும் கூட்டம் போட வேண்டியது அவருடைய கடமை ஆகும். அந்த கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என்ன தீர்மானம் போட வேண்டும் என்பதை தலைவர் அவர்கள் வார்டு உறுப்பினர்களிடம் 7 நாடகளுக்கு முன்னரே நோட்டிஸ் கொடுத்து தெரிவிக்க வேண்டும். மேலும் தீர்மானங்களை தலைவரே எழுத வேண்டும். அதை இறுதியில் வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் படித்து காட்ட வேண்டும். பஞ்சாயத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தலைவரே தலைமை தாங்குவார். கூட்டத்தில் எடுக்க பட்ட தீர்மானங்களை நடைபுறைப் படுத்தும் அதிகாரம் இவரிடம் உள்ளது. மேலும் அவசர காலங்களில் நிதியை செலவு செய்யும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதை சரியாக கணக்கு காட்ட வேண்டியது அவருடைய கடமையாகும். கட்டாய கடமையை தவிர தன் விருப்ப கடமையும் செய்ய கூடியவர். அவர் அரசு துறைகளுடனும் வங்கிகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் மேலும் பஞ்சாயத்து அளவில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டியது இஅவருடைய பொறுப்பாகும். இவர் பஞ்சாயத்தில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தலாம். மேலும் கிராமங்களை பசுமையாக்க மரங்களை நடலாம். ஊராட்சியின் நிதிவளத்தை பெருக்க முயற்சி எடுக்க வேண்டும். இவர் நிர்வாக குளறுபடி செய்து கண்டுபிடிக்க பட்டால் மட்டுமே மாவட்ட ஆட்சி தலைவர் தலையிட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். துணைத்தலைவராவார். இவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவருக்கு சரியான அதிகாரம் சட்டத்தில் கொடுக்க படவில்லை என்றாலும் தலைவருக்கு நிகராக செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றவர். இவர் கையெழுத்து போடவில்லை என்றால் அந்த ஊராட்சியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறாது. இவர் தலைவர் இல்லாத நேரங்களில் ஊராட்சியில் நடக்கும் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார். இவர் தலைவருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இவர் மீது கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி அதை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்புதல் பெற்று அவரை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கலாம்.
கவுன்சிலர் என்பவர் மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்ய பட்டவராவர். அவருடைய பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். மக்கள தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக இதுவரை மட்டுமே அணுகுவாஅர்கள். அதனால் இவர் தங்கள் பகுதியில் உள்ள தெவைகள மற்றும் பிரச்சனைகள் குறித்து தலைவட்ரிம் கூறவேண்டும். அதை வாய் மூலம் தெரிவிக்க கூடாது. எழுத்து மூலம் தான் தெரிவிக்க வேண்டும். தலைவர் அழைப்பு விடுக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவருக்கு அதிகாரங்க்ள் சட்ட்டத்தில் அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் முக்கியமாக பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து இருக்க வேண்டும் தலைவர் தன்னுடைய பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை கூறியும் கேட்காமல் இருந்தால் அது பற்றி BDO, மற்றும் ADO அவர்களிடம் கூறாமல் நேரடியாக மாவட்ட ஆட்சியாளருக்கு இவர்களுடைய முகவரியில் மனு எழுத வேண்டும். அதை கலெக்டர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார். மேலும் நிர்வாக குளறுபடிகள் இருந்தால் தகவல் அறியும் உரிமை ச்ட்டத்த்ன் கீழ் அதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பகுதியில் என்ன தொழில் வளம் உள்ளது என் கண்டறிந்து அதை பெருக்க வழிவகுக்கலாம். கூட்டத்திற்கு தலைவரோ அல்லது துணைத்தலைவரோ வரவில்லை என்றால் அந்த கூட்டத்தை வார்டு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவருடைய தலைமையின் கீழ் கூட்டம் நடத்தலாம்.தலைவர் அவர்கள் ஊராட்சி அளவில் செய்யும் அனைத்து பணிகளுக்கும் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் தான் செய்ய முடியும். ஒரு ஊராட்சியில் கிராமசபை கூட்டங்களை தவிர சிறப்பு கூட்டம், அவச கூட்டம், கோரிக்கை கூட்டம் என் நடத்தலாம். சிறப்பு கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பான திட்டம் என்ன வந்திருக்கிறாதோ அதை மட்டுமே விவாதித்து பயனாளிகள தேர்வு செய்து தீர்மானம் பொட வேண்டும். அந்த கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு முன்னரே உறுப்பினர்களுக்கு தலைவர் தெரிவிக்க வேண்டும். அவச கூட்டத்தில் அவசர காலங்களில் பேரிடர்களான புயல், சுனாமி மற்றும் தீபிவத்து பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டம் போடலாம். இதை 24 மணிநேரத்திற்குள் போட வேண்டும். அடுத்ததாக கோரிக்கை கூட்டம் இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகளை தலைவரிடம் தெரிவிக்க இக்கூட்டம். போடலாம். இக்கூட்டம் போடும் போது இது பற்றி 7 நாட்களுக்கு முன் தலைவருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 பணி குழுக்கள் இருக்கும்
1. நியமனக் குழு
2. வளர்ச்சி திட்ட குழு
3. வேளாண்மை குழு
4. கண்காணிப்பு குழு
5. சுகாதாரக் குழு
6. கல்விக் குழு
மேற்கண்ட இந்த 7 குழுக்கள் கண்டிப்பாக ஊராட்சியில் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இந்த 7 குழுக்களிலுமே குறைந்தது 2 முதல் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த 7 குழுக்களின் உறுப்பினர்களை தலைவர் அவர்கள் நியமிப்பார். நியமனக்குழு ஊராட்சி அளவில் நடைபெறும் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வது இதன் வேலையாகும். வளர்ச்சி திட்ட குழு என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் கட்டுமான பணி அனைத்துக்கும் திட்டமிடுவது இதன் வேலையாகும். வேளாண்மை குழு என்பது கிராம அளவில் விவசாயம் சார்ந்த பணிகளை கொண்டு வர வேண்டியது இதன் வேலையாகும். நீர் மேலாண்மை குழு என்பது ஊராட்சி அளவில் நீர் மேலாண்மையை கையாளுவது இதன் பணிகளாகும். கண்காணிப்பு குழு என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் ரோடு மற்றும் கட்டுமன் பணி அனைத்தையும் கண்காணிப்பது இதன் வேலையாகும். சுகாதாரக்குழு என்பதுகிராமத்தை சுத்தம் செய்வது இதன் வேலையாகும் கல்விக் குழு என்பது ஊராட்சியில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை உயர்த்துவது இதன் பணி என்று தி: கரடி அவர்கள் பஞ்சாயத்தில் நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் கூறினார்கள்
1. நியமனக் குழு
2. வளர்ச்சி திட்ட குழு
3. வேளாண்மை குழு
4. கண்காணிப்பு குழு
5. சுகாதாரக் குழு
6. கல்விக் குழு
மேற்கண்ட இந்த 7 குழுக்கள் கண்டிப்பாக ஊராட்சியில் இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இந்த 7 குழுக்களிலுமே குறைந்தது 2 முதல் 5 உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த 7 குழுக்களின் உறுப்பினர்களை தலைவர் அவர்கள் நியமிப்பார். நியமனக்குழு ஊராட்சி அளவில் நடைபெறும் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வது இதன் வேலையாகும். வளர்ச்சி திட்ட குழு என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் கட்டுமான பணி அனைத்துக்கும் திட்டமிடுவது இதன் வேலையாகும். வேளாண்மை குழு என்பது கிராம அளவில் விவசாயம் சார்ந்த பணிகளை கொண்டு வர வேண்டியது இதன் வேலையாகும். நீர் மேலாண்மை குழு என்பது ஊராட்சி அளவில் நீர் மேலாண்மையை கையாளுவது இதன் பணிகளாகும். கண்காணிப்பு குழு என்பது ஊராட்சி அளவில் நடைபெறும் ரோடு மற்றும் கட்டுமன் பணி அனைத்தையும் கண்காணிப்பது இதன் வேலையாகும். சுகாதாரக்குழு என்பதுகிராமத்தை சுத்தம் செய்வது இதன் வேலையாகும் கல்விக் குழு என்பது ஊராட்சியில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை உயர்த்துவது இதன் பணி என்று தி: கரடி அவர்கள் பஞ்சாயத்தில் நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் கூறினார்கள்
உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள்
ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.
தகுதி
(அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
(இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச் சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது (பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்) மட்டுமே போட்டியிடலாம். 2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது. இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ, 1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் 4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016 நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு ஆனது –
(அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார். மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார். மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேலும், (அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
(இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும். வேட்பாளர் கையேடு 5 (ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது. (உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. (ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது. (எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர் பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச் சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது (பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்) மட்டுமே போட்டியிடலாம். 2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது. இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ, 1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் 4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016 நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு ஆனது –
(அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார். மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார். மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேலும், (அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
(இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும். வேட்பாளர் கையேடு 5 (ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது. (உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும் வைத்திருக்கக் கூடாது. (ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது. (எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
0 Comments